×

கோவை ஐ.என்.எஸ். அக்ரனியில் பணியாற்றிவந்த கடற்படை அதிகாரி எரித்து கொலை

சென்னை: கோவை ஐ.என்.எஸ். அக்ரனியில் பணியாற்றிவந்த ஜார்கண்ட் மாநில கடற்படை அதிகாரி சூரஜ்குமார் எரித்து கொல்லப்பட்டுள்ளார். 3 நாட்களுக்கு முன் மாயமானதாக பெற்றோர் புகாரளித்த நிலையில் குஜராத் எல்லையில் எரித்து கொன்றது அம்பலமாகியுள்ளது. ஜார்காண்ட்டிலிருந்து சென்னை விமான நிலையம்  வந்த சூரஜ்குமார் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். …

The post கோவை ஐ.என்.எஸ். அக்ரனியில் பணியாற்றிவந்த கடற்படை அதிகாரி எரித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore INS ,Akran ,Chennai ,Jharkhand Navy ,officer ,Suraj Kumar ,Akrani ,Navy ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...